|
புதுடெல்லிகாவிரி நீரை பகிர்ந்துகொள்வது தொடர்பாக தமிழ்நாட்டுக்கும், கர்நாடகத்துக்கும் இடையே நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வருகிறது.நடுவர் மன்ற இறுதி தீர்ப்புஇதற்கு தீர்வுகாண காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. அந்த மன்றம், கடந்த 2007–ம் ஆண்டு பிப்ரவரி 5–ந் தேதி தனது இறுதி தீர்ப்பை அளித்தது. தீர்ப்பை அமல்படுத்தும் வகையில்,... |