Important News

மும்பை,கிரிக்கெட் சூதாட்டத்தில் தொடர்புடைய பாலிவுட் பிரபலங்களுக்கு விரைவில் சம்மன் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.வாக்குமூலம்கிரிக்கெட் சூதாட்ட புகார் தொடர்பாக பிரபல நடிகரும்,...
புதுடெல்லி‘‘கிரிக்கெட்டில் ஊழலை ஒழிக்க நீண்ட கால திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது’’ என்று மாநில விளையாட்டுத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் மத்திய...
புதுடெல்லிகாங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசலை அனுமதிக்க மாட்டேன் என்றும் எனது தாயார் சோனியா காந்தி போல நான் மென்மையானவன் அல்ல என்றும் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய...

siledshow

மியான்மர் நாட்டிற்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ ஏப் மற்றும் அவரது மனைவி ஏகி இருவரும் வீரமரணம் அடைந்தவர்களின் நினைவகத்தில் மலரஞ்சலி செலுத்த செல்கின்றனர்.

ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக  நாடு முழுவதும் சூதாட்ட தரகர்கள் கைது செய்யபட்டு வருகின்றனர். கொல்கத்தாவில் கைது  செய்யபட்ட சூதாட்ட தரகர்கள்.

தமிழகத்தில் உள்ள முருகன் கோவில்களில் வைகாசி திருவிழா கொண்டப்பட்டு வருகிறது. திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
 

காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் நடைபெற்ற ஊழக்கு எதிராக புதுடெல்லி முதல்-மந்திரி ஷீலா தீட்சித் வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில்  ஈடுபட்ட பாரதீய ஜனதா கட்சியினர்.

வடமாநிலங்களில் கடும் வெயில் வாட்டி வதைக்கிறது. உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களை காத்துக் கொள்ள முகத்தை துணியால் கட்டியுள்ள மாணவிகள்.

"இஷாக் இன் பாரிஸ்" படத்தின் சிறப்பு காட்சி மும்பையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகைகள் ப்ரீத்தி ஜிந்தா, ஷபனா  ஆஸ்மி மற்றும் பாடலாசிரியர் ஜாவித் அக்தர்.
 

இமாச்சல பிரதேச மாநில விதான் சபாவின் 50வது ஆண்டு விழாவின் போது அம்மாநில சபாநாயகர் கொடுத்த நினைவு பொருளை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வாங்கிய காட்சி.

மியான்மர் நாட்டில் யான்கூன் நகரில் புத்தர் பிறந்த தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அப்போது புத்தர் சிலை மீது பக்தர்கள் தண்ணீரை ஊற்றி வழிபாடு நடத்திய காட்சி.

மத்திய அரசை கண்டித்து சென்னை பிராட்வே பஸ் நிலையம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர், மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் மறியல் போராட்டம் நடந்த போது எடுத்த படம்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் தீவிரவாதிகளுடன் ஏற்பட்ட சண்டையின் போது தாக்குதலுக்கு தயாராக நின்ற ராணுவத்தினர்.

1
2
3
4
5
6
7
8
9
10

Hot Topic

புதுடெல்லிகாவிரி நீரை பகிர்ந்துகொள்வது தொடர்பாக தமிழ்நாட்டுக்கும், கர்நாடகத்துக்கும் இடையே நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வருகிறது.நடுவர் மன்ற இறுதி தீர்ப்புஇதற்கு தீர்வுகாண காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. அந்த மன்றம், கடந்த 2007–ம் ஆண்டு பிப்ரவரி 5–ந் தேதி தனது இறுதி தீர்ப்பை அளித்தது. தீர்ப்பை அமல்படுத்தும் வகையில்,...

Latest News

Advertisement

Advertisement

Advertisement

தங்கம் மார்க்கெட்

24 கேரட்-10 கிராம்:
26735.00
1 கிராம்:
2673.50
22 கேரட்-1 பவுன்:
20000.00
1 கிராம்:
2500.00
வெள்ளி-1 கிலோ:
43495.00
1 கிராம்:
46.50

Advertisement

Advertisement

Advertisement

இன்று நாள் எப்படி?

ஆலய வழிபாட்டால் அமைதியை காண வேண்டிய நாள். சந்திர பலம் குறைவதால் சங்கடங்கள் ஏற்படலாம். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைப்பது அரிது. மருத்துவச் செலவு உண்டு. புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை இன்று தவிர்க்கவும்.